தேசியக் கொடியை கைவிட்டால் மட்டுமே இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்று அப்பாவி மக்களை நம்ப வைக்கமுயலும் தரங்கெட்ட அரசியலில் இருந்து விடுபடுவோம்!

– தமிழீழ உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுடர் – பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை தோற்றுவித்து வருகின்றது. மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான போக்கை கைவிடும்படி, பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF)  தலைமையிடம் பல தரப்பட்டவர்களும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவ்வேளை, துறைசார் நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் தமது கருத்துக்களை … Continue reading தேசியக் கொடியை கைவிட்டால் மட்டுமே இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்று அப்பாவி மக்களை நம்ப வைக்கமுயலும் தரங்கெட்ட அரசியலில் இருந்து விடுபடுவோம்!